புதன், 16 ஜூன், 2010

கிரியை வக்கீல்கள் அழைத்தனர். அவரும் ஒப்புக்கொண்டு ஐகோர்ட்டிற்கு புறப்பட்டார். அழகிரியுடன் நடத்திய பேச்சு வார்த்தை குறித்து, உண்ணாவிரதம் இருக்கும் வக்கீல்களிடம் தெரிவிக்கப்பட்டது. "தமிழில் வாதாடுவது குறித்து மொய்லி உறுதியளிக்க வேண்டும். 15 நாட்களில் முடிவு காணப்படும் என அழகிரி எழுதி கொடுக்க வேண்டும்,' என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அறிந்த அழகிரி, ஐகோர்ட்டிற்கு செல்லாமலே வீடு திரும்பினார். "" போராட்டம் குறித்து வக்கீல்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்,'' என வக்கீல் வெள்ளைச்சாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அரசியல் செய்திகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக